தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர்!


சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தனது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கோவிட் நிதிக்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.


கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ளும் மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு தனது ஓகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளதாக சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகரவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.