ஐந்து வயது சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்கி இலக்காகி உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐந்து வயது சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்கி இலக்காகி உயிரிழப்பு!

கிரிபத்கொட பகுதியில் தாயும் தந்தையும் தமது ஐந்து வயது மகளை தனியாக விட்டுவிட்டு கொரோனாவால் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர்கள் தனஞ்செய அனுருத்தா, 36, மற்றும் அவரது மனைவி 27 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றும் அவரது மனைவி நேற்று (25 ம் திகதி) காலை காலமானார்.
Q

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.