கொரோனா விரிவாக்கம் குறித்த சரியான தரவை நாட்டு மக்களுக்கு வெளியிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதானக கோரியுள்ளார்.
மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டால், அவர்கள் இராணுவத் தளபதிக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று மற்றும் இறப்புகளின் உண்மையான விவரங்களை பொதுமக்களிடம் சொல்லவும், நாட்டை மூடிவிட்டு உணவளிக்க முடியாவிட்டால் அதனையும் மக்களுக்கு கூறவும் என்று அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது இறைவனிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியதைச் செய்யும் ஒரு ஜனாதிபதியை மக்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டால், அவர்கள் இராணுவத் தளபதிக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று மற்றும் இறப்புகளின் உண்மையான விவரங்களை பொதுமக்களிடம் சொல்லவும், நாட்டை மூடிவிட்டு உணவளிக்க முடியாவிட்டால் அதனையும் மக்களுக்கு கூறவும் என்று அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது இறைவனிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியதைச் செய்யும் ஒரு ஜனாதிபதியை மக்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)