நாளை(15) தாக்குதல் நடத்தப்படும் என இணைதளம் ஒன்றிற்கு கட்டுரை வழங்கிய நபர் கைது!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை(15) தாக்குதல் நடத்தப்படும் என இணைதளம் ஒன்றிற்கு கட்டுரை வழங்கிய நபர் கைது!!!

லங்கா இ நியூஸ் இணையத்தளத்திற்கு கட்டுரைகளை வழங்கிய நபர் ஒருவரை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.

நாளை இந்திய சுதந்திர தினத்தன்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அவர் எழுதிய கட்டுரையை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியை விசாரிக்க இந்திய தூதரக அதிகாரி பொலிஸில் அளித்த புகாரை அடுத்து இவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டவர் நபர் விமானப்படை அதிகாரி என்றும், அவர் இராணுவத்திலிருந்து பணி நீக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.