எனது சம்பளத்தை வழங்க முடியாது! நானே மனைவியின் தயவில்தான் வாழ்கிறேன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனது சம்பளத்தை வழங்க முடியாது! நானே மனைவியின் தயவில்தான் வாழ்கிறேன்!


அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கோவிட் தடுப்பு நிதியத்துக்கு நன்கொடையாக வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இந்நிலையில் கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு ஆளும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை வழங்கினாலும் தன்னால் அப்படி வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


தனக்கு 300 மில்லியன் ரூபா கடன் இருப்பதாகவும் மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது விவசாயம் செய்தே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.