நாட்டில் மேலுமொரு கொரோனா வைரஸ் திரிபு! - உலகில் முதல் நாடாக இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மேலுமொரு கொரோனா வைரஸ் திரிபு! - உலகில் முதல் நாடாக இலங்கை!

டெல்டா வைரஸ் திரிபுடனான Mutation என்ற மற்றுமொரு பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

டெல்டா திரிபின் மூன்று பிறழ்வுகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் பிரிவு மேற்கொண்ட பரிசோதனைகளில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, டெல்டா திரிபின் மூன்று பிறழ்வுகளும் அடையாளம் காணப்பட்ட ஒரே நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.