சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

இன்று (13) கொவிட் பரவலை தடுக்கும் சிறப்பு குழுவினரால் கலந்துரையடப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட காலமாக தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிங்கள மொழி மூல அறிக்கை பின்வருமாறு,

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.