கொரோனா அபாய வலயமாக மாறும் கம்பஹா மாவட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா அபாய வலயமாக மாறும் கம்பஹா மாவட்டம்!

கம்பஹாவின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல்களின்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து கடந்த 24 மணி நேரத்திற்குள் 2270 கொரோனா தொற்றாளர்கள நேற்று (14) மாலை 4 மணியளவில் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலே குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் (329) தோம்பே MOH பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தரவுகளின்படி, அப்பகுதியில் உள்ள BOI சுதந்திர ஏற்றுமதி வலயத்தில் இருந 66 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் இருந்து 59 தொற்றாளர்களும்  பியகம  இலிருந்து 7 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 
(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.