அரசுக்கு சேறு பூச வெளிநாட்டில் இருந்து ரூ. 85 கோடி - பிரபல தேரருக்கு ரூ. 5 கோடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசுக்கு சேறு பூச வெளிநாட்டில் இருந்து ரூ. 85 கோடி - பிரபல தேரருக்கு ரூ. 5 கோடி!

நம்பகமான ஆதாரங்களின்படி, வெளிநாட்டு அமைப்பொன்றானது அரசுக்கு சங்கடத்தை ஏற்படும் வகையில் செயற்பட என்ஜிஓக்கள் மூலம் சுமார் 850 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

குறித்த ஆதாரங்களின்படி, நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிரபலமான தேரர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கே இவ்வாறு பணம் கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அமைப்பில் உள்ள உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் இப்பணத்தொகை கொடுக்கப்பட்டது.

இந்த தொகையில், சம்பந்தப்பட்ட ஊடக குழுவுக்கு ரூ. 500 மில்லியனும், பிரபல தேரருக்கு ரூ. 50 மில்லியனும், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 300 மில்லியனும் விநியோகிக்கப்பட்டுள்ளது. (திவயின)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.