தொடர்ந்தும் மூன்றாவது நாளாக 200 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நேற்று பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொடர்ந்தும் மூன்றாவது நாளாக 200 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நேற்று பதிவு!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் (27) மேலும் 212 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,583 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இன்றைய தினம் 4,582 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57,580 ஆக அதிகரித்தது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.