கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் (27) மேலும் 212 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,583 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,583 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்றைய தினம் 4,582 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57,580 ஆக அதிகரித்தது. (யாழ் நியூஸ்)