VIDEO: பசில் ராஜபக்சவே நாட்டின் அடுத்த ஜனாதிபதி - யாராலும் கேள்வி கேட்க முடியாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: பசில் ராஜபக்சவே நாட்டின் அடுத்த ஜனாதிபதி - யாராலும் கேள்வி கேட்க முடியாது!


எதிர்வரும் 2024 இல் பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவது குறித்து கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச இந்த நாட்டின் தலைவராவதற்கு முன்னாயத்தங்கள காட்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.