PHOTOS: நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை விரட்டுவோம் - அணிதிரண்ட மக்கள் கூட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை விரட்டுவோம் - அணிதிரண்ட மக்கள் கூட்டம்!

இலங்கை பாராளுமன்ற சுற்று வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியியன்னர் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை இந்த போராட்டம் முன்னனெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கியதோடு, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


எரிபொருள் விலையை உயர்த்திய கமன்பிலவை வெளியேற்றுவோம், நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்." எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டள்ளது.

மேலும் தன்னிச்சையாக அதிகரித்த எண்ணெய் விலையை அரசாங்கம் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏகமனதாக கோரியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.