கொரோனா தொற்றுநோயிலிருந்து விடுபட முயற்சிக்கும் இக்காலகட்டத்தில் மக்கள் போராட்டங்களில் ஈடுபவது மீண்டுமொரு கொரோனா தீவிரப்பரவலுக்கு காரணமாக அமையும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எவரேனும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வருவார்கள் என்றால், தமக்கான ஆடைகளுடன் தனிமைப்படுத்தலுக்கும் செல்ல தயாராக வருமாறு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இது ஒருபோதும் அரசுக்கான அச்சுறுத்தல் அல்ல, ஆனால் மக்கள் மீதான அன்பினால் செய்யப்பட்ட கோரிக்கை என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
எனவே, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எவரேனும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வருவார்கள் என்றால், தமக்கான ஆடைகளுடன் தனிமைப்படுத்தலுக்கும் செல்ல தயாராக வருமாறு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இது ஒருபோதும் அரசுக்கான அச்சுறுத்தல் அல்ல, ஆனால் மக்கள் மீதான அன்பினால் செய்யப்பட்ட கோரிக்கை என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)