மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்ட ரிஷாத் பதியுத்தீன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்ட ரிஷாத் பதியுத்தீன்!

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் இன்று மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும், குறித்த பணத்தினை தானே செலுத்துவதாக கேட்டுக் கொண்டதினை நிராகரித்து, கொழும்பு தேசிய வைதியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.