நாட்டில் நேற்றைய தினம் (02) மொத்தமாக 1823 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் 86 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களாவார்கள்.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.
நேற்று பதிவான தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு,