கொரோனா பரவல் குறையவில்லை - காரணத்தினை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பரவல் குறையவில்லை - காரணத்தினை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்!

கொரோனா நோய்த்தொற்றாளர்களை இனங்காண நடாத்தப்படுக் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்ற போதிலும், கொரோனா பரவுவதற்கான ஆபத்து நீங்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.