இன்று காலை தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று காலை தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியான செய்தி!

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதன் படி, கேகாலை மாவட்டத்தின் ஹலமட மற்றும் குருணாகல் மாவட்டத்தின் இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் விலோகொட கிராமம் என்பன தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

மேலும், முல்லைத்தீவில், செம்மலை கிராமசேவகர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

நாயாற்று பகுதியில் புத்தளம், வெண்ணப்புவ,கறுக்குபனையினை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பருவகால கடற்தொழில் நடவடிக்கைக்காக வந்துள்ளார்கள்.

இவர்களுக்கு நேற்று(02) சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் பிரிசோதனைகளை செய்தனர்.

இதில் ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செம்மலை கிழக்கு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.