மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அதன் படி, கேகாலை மாவட்டத்தின் ஹலமட மற்றும் குருணாகல் மாவட்டத்தின் இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் விலோகொட கிராமம் என்பன தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.
மேலும், முல்லைத்தீவில், செம்மலை கிராமசேவகர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.
நாயாற்று பகுதியில் புத்தளம், வெண்ணப்புவ,கறுக்குபனையினை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பருவகால கடற்தொழில் நடவடிக்கைக்காக வந்துள்ளார்கள்.
இவர்களுக்கு நேற்று(02) சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் பிரிசோதனைகளை செய்தனர்.
இதில் ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செம்மலை கிழக்கு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, கேகாலை மாவட்டத்தின் ஹலமட மற்றும் குருணாகல் மாவட்டத்தின் இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் விலோகொட கிராமம் என்பன தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.
மேலும், முல்லைத்தீவில், செம்மலை கிராமசேவகர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.
நாயாற்று பகுதியில் புத்தளம், வெண்ணப்புவ,கறுக்குபனையினை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பருவகால கடற்தொழில் நடவடிக்கைக்காக வந்துள்ளார்கள்.
இவர்களுக்கு நேற்று(02) சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் பிரிசோதனைகளை செய்தனர்.
இதில் ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செம்மலை கிழக்கு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.