பிரபல இலங்கை நடிகை உபெக்ஷா ஸ்வர்ணமாலி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கியது தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் செலுத்திய கார் வண்டியுடன் குறித்த இளைஞன் மோதுண்டு காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
விபத்து தொடர்பாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கியது தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் செலுத்திய கார் வண்டியுடன் குறித்த இளைஞன் மோதுண்டு காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)