செலுத்தப்பட்ட 3 இலட்ச கொரோனா தடுப்பூசிகளில் சிக்கல் - இராணுவ தளபதி வெளியிட்ட அதிர்ச்சித் தலவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செலுத்தப்பட்ட 3 இலட்ச கொரோனா தடுப்பூசிகளில் சிக்கல் - இராணுவ தளபதி வெளியிட்ட அதிர்ச்சித் தலவல்!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முன்று இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபத சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதல் தடுப்பூசி திட்டத்தின் போது சுகாதாரத் துறையினரால் தரவுகளை சேகரித்த சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.