T20 உலகக்கிண்ண போட்டிகள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

T20 உலகக்கிண்ண போட்டிகள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள முடிவு!


ஆடவர் உலகக்கிண்ண 2027 மற்றும் 2031ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.


அத்துடன், 2024 முதல் 2030 ஆம் அண்டு வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற உள்ள T20 உலகக்கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.


தற்போது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் 10 அணிகள் பங்கேற்பதுடன், இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர்களில் 16 அணிகள் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.