பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், கொழும்பு கறுவாத்தோட்டம், அமைந்துள்ள கிரசண்ட் பிரதேசத்தில் கார் ஒன்றை செலுத்திய சாரதிக்கு கார் இனை கட்டுப்படுத்த முடியாமல் உணவகமோன்றினுள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
வாகனத்தை செலுத்திய நபர் 15 வயதுடைய சிறுமி என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. (யாழ் நியூஸ்)
வாகனத்தை செலுத்திய நபர் 15 வயதுடைய சிறுமி என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. (யாழ் நியூஸ்)