இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தளர்த்துவது பற்றி அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தளர்த்துவது பற்றி அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!


நாட்டில் நீடிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.


அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை இன்று (03) தெரிவித்தார்.


எதிர்வரும் 07ஆம் திகதி பயணக்கட்டுப்பாட்டை நீக்க ஏற்கனவே அரசாங்கம் தீர்மானித்திருந்த போதிலும் அதனை 14 ஆம் திகதிவரை ஒத்திவைக்க நேற்று முடிவெடுக்கப்பட்டது.


இந்நிலையில், பயணக்கட்டுப்பாட்டினை தளர்த்தும் திகதி பற்றி நாளை அல்லது திங்கட்கிழமை அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.