வாகனங்களுக்கான வருமான அனுமதி பத்திரங்கள் வழங்குவது குறித்து வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகனங்களுக்கான வருமான அனுமதி பத்திரங்கள் வழங்குவது குறித்து வெளியான தகவல்!

தற்போதைய கொரோனா பரவல் காரணமாக, வடமேல் மாகாண வாகனங்களுக்கான வருமான அனுமதி பத்திரங்கள் வழங்குவது அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை நீடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் காலாவதியாகும் வாகன வருமான அனுமதி பத்திரங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று வடமேல் மாகாண தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

இணையம் மூலம் பெறப்பட்ட தற்காலிக வருமான அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் 60 நாட்கள் நீடிக்கபப்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.