ஹிஜாசுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைக்க இரு மௌலவிகளுக்கு அழுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹிஜாசுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைக்க இரு மௌலவிகளுக்கு அழுத்தம்!


மனிதஉரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு தங்களிற்கு அதிகாரிகள் அழுத்தங்களை கொடுக்கின்றனர் என பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரு மௌலவிமார்கள் தமது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.


சட்டத்தரணிக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு இரண்டு மௌலவிகளுக்கும் அதிகாரிகள் அழுத்தங்களை கொடுக்கின்றனர் என தெரிவித்து சட்டத்தரணி எரிக் பாலசூரிய அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.


இரு மௌலவிகளுக்கும் சட்டத்தரணியை தெரியாது என தனது மனுவில் தெரிவித்துள்ள சட்டத்தரணி, அல்-சுஹிரியா மத்ரசாவில் இரு மௌலவிகளும் தீவிரவாத போதனையில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.