அஜித் ரோஹணவுக்கு பதவி உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அஜித் ரோஹணவுக்கு பதவி உயர்வு!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொதுச்சேவை ஆணைக்குழுவால் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதேவேளை மேலும் 3 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தரத்துக்கு நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பிரதி பொலிஸ் மா அதிபர்களான ரன்மால் கொடித்துவக்கு, கித்சிறி ஜெயலத் மற்றும் ராஜித ஸ்ரீ தமிந்த ஆகியோரே இவ்வாறு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தரத்துக்கு நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.