அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மாற்றியமைக்க நடவடிக்கை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மாற்றியமைக்க நடவடிக்கை?


அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளை மீண்டும் பழைய விலைக்கு மாற்றியமைக்க அரசாங்கம் பேச்சு நடத்திவருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

ஊடகங்களுக்கு இன்று (14) கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 5.00 மணி தொடக்கம் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இதில் மேற்படி விலை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகள் பற்றி பேச்சுநடத்தப்படவுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.