தற்போதைய நிலைமையைப் பொறுத்து காய்கறி விலை மேலும் உயரக்கூடும் என்று மானிங் சந்த பொருளாளர் தெரிவித்துள்ளார்.
உரங்களின் பற்றாக்குறையால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளதும் பொருளாளர் நிமல் அத்தனாயம்க தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்திற்குள காய்கறி வழங்கல் 50 சதவீதத்திற்கும் குறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலைமை தொடர்ந்து காணப்படுமாயின், காய்கறிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும் என்று தெரிவித்தார்.
காய்கறிகளின் தற்போதைய பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
உரங்களின் பற்றாக்குறையால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளதும் பொருளாளர் நிமல் அத்தனாயம்க தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்திற்குள காய்கறி வழங்கல் 50 சதவீதத்திற்கும் குறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலைமை தொடர்ந்து காணப்படுமாயின், காய்கறிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும் என்று தெரிவித்தார்.
காய்கறிகளின் தற்போதைய பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.