எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு முடிவு செய்துள்ளது.
திருத்தத்தின் திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, எப்போது திருத்தம் செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிவிக்க முடியாது என்றும், காரணம் மக்கள் எரிபொருள் நிரப்பூ நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
திருத்தத்தின் திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, எப்போது திருத்தம் செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிவிக்க முடியாது என்றும், காரணம் மக்கள் எரிபொருள் நிரப்பூ நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.