பயணக்கட்டுப்பாடு, கொரோனா பரவல் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயணக்கட்டுப்பாடு, கொரோனா பரவல் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!

எதிர்வரும் 14ஆம் திகதி வரை பதிவாகும் கொவிட் தரவுகளுக்கமைய பயணத்தடையை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாட்ட வைத்தியசாலைக்கு நேற்று சென்றிருந்த போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டார்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது தற்போது கொவிட் தொற்றாளர்களில் சிறிய அதிகரிப்பும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் 28 வீத அதிகரிப்பும் காணப்படுகின்றது.

நாட்டை முடக்கினாலும் அதற்கு முன்னர் வைரஸ் நுழைந்திருந்தால் 14 நாட்கள் முழுவதும் அது பரவ கூடும். அவ்வாறான நோயாளர்கள் தான் தற்போது அடையாளம் காணப்படுகின்றனர்.

நாட்டை மூடி இன்னமும் இரண்டு வாரங்கள் தான். இன்னும் ஒரு வாரம் பார்ப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.