இலங்கைக்கு பயணிகளின் வருகை தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட வழிமுறை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு பயணிகளின் வருகை தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட வழிமுறை வெளியானது!


இலங்கைக்கு பயணிகளின் வருகை எண்ணிக்கை தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளை வழங்கியுள்ளது.


புதிய விதிமுறைகளின்படி இலங்கை சுற்றுலா பயோ பப்பில் முறையில் வரும் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்பு இருக்காது.


இலங்கை சுற்றுலா பயோ பப்பில் முறையில் வராத பயணிகளுக்கு ஒரு விமானத்திற்கு அதிகபட்சம் 75 பயணிகள் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.