நுகர்வோர் உரிமை ஆர்வலர் அசேல சம்பத் விசேட அதிரடி படையினரால் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நுகர்வோர் உரிமை ஆர்வலர் அசேல சம்பத் விசேட அதிரடி படையினரால் கைது!




நுகர்வோர் உரிமை ஆர்வலர் அசேல சம்பத் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இரவு 8.30 மணியளவில் வேன் ஒன்றில்  விசேட அதிரடி படையினரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி சுமார் 20 அடையாளம் தெரியாத நபர்களால் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக அசேல சம்பத்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வீட்டிற்கு வந்த குழுவினரால் அசேல சம்பத் தாக்கப்பட்டு அவரை அழைத்துச் சென்றதாக அவரது மகள் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.