பால் மா பக்கட் ஒன்றின் விலையை ரூ. 400 இனால் அதிகரிக்க கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பால் மா பக்கட் ஒன்றின் விலையை ரூ. 400 இனால் அதிகரிக்க கோரிக்கை!


இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ முழு ஆடைப் பால்மாவின் விலையை ரூ. 400 இனாலா அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி கோரியுள்ளது.

உலக சந்தையில் பால் மா விலை அதிகரித்தமையும், கப்பல் கட்டணம் அதிகரித்த காரணத்தினால் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

400 கிராம் பாக்கெட்டின் விலையை ருய். 140 இனால் அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

இருப்பினும், நுகர்வோர் விவகார ஆணையம் (சிஏஏ) இதுபோன்ற விலை உயர்வை அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளது.

இது தற்போதைய கொரோனா பரவலின் போது நாட்டு மக்களை மேலும் பாதகத்திற்குள்ளாக்கும் எனவும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.