4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த நபர் கைது!

சமூக ஊடகங்களில் பரவி வரும் 4 வயது குழந்தை மது அருந்தக் கொடுத்த காணொலியில் காணப்படும் சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட பொலிஸாரே இவ்வாறு குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய நபர் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.