சமூக ஊடகங்களில் பரவி வரும் 4 வயது குழந்தை மது அருந்தக் கொடுத்த காணொலியில் காணப்படும் சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட பொலிஸாரே இவ்வாறு குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய நபர் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
பேலியகொட பொலிஸாரே இவ்வாறு குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய நபர் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.