சுமார் 10,000 நபர்களுக்கு ரூ. 5000 வழங்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுமார் 10,000 நபர்களுக்கு ரூ. 5000 வழங்க தீர்மானம்!

கம்பஹா மாவட்டத்தில் 9,883 மீனவர்களுக்கு ரூ. 5,000 நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக நிவாரணம் வழங்கும் வேலைத் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கப்பலால் மீன்பிடி வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.