நேற்றைய தினம் (09) நாட்டில் நாளொன்றுக்கான அதிக பட்ச கொரோனா மரணங்கள் பதிவாகின.
நேற்றைய தினம் 67 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1910 ஆக உயர்வடைந்தது.
இதில் 24 பெண்களும், 43 ஆண்களும் அடங்குவர்.