நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - நேற்றைய தினம் (09) நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா மரணங்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - நேற்றைய தினம் (09) நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா மரணங்கள் பதிவு!

நேற்றைய தினம் (09) நாட்டில் நாளொன்றுக்கான அதிக பட்ச கொரோனா மரணங்கள் பதிவாகின.

நேற்றைய தினம் 67 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1910 ஆக உயர்வடைந்தது.

இதில் 24 பெண்களும், 43 ஆண்களும் அடங்குவர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.