PCR பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பில் தனியார் வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சின் வழிகாட்டல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PCR பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பில் தனியார் வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சின் வழிகாட்டல்!


கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதற்காக PCR மற்றும் ராபிட் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சினால் சில வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.


அதனடிப்படையில் சிகிச்சைக்கு பொறுப்பான வைத்தியரின் அனுமதி இருந்தால் மாத்திரமே தனியார் வைத்தியசாலைகளில் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.