பொய்யான தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் கெலிஓயா பிரதேச அரச அதிகாரி ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொய்யான தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் கெலிஓயா பிரதேச அரச அதிகாரி ஒருவர் கைது!


முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன  தெரிவித்தார்.


40 வயதுடைய கண்டி - கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த கொத்மலை பிரதேச நிலப்பிரச்சினைகள் உதவி ஆணையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நபரின் முகப்புத்தகத்தில் காடழிப்பு தொடர்பான் பல்வேறு புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


தனியார் காணிகளை சுத்தம் செய்யும் போது எடுத்த புகைப்படங்களை, இலங்கையின் பிரசித்த பெற்ற காடுகளை அழிப்பது போன்று விளக்கத்துடன் பதிவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.