க. பொ. த பரீட்சை தினங்களில் அதிரடி மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க. பொ. த பரீட்சை தினங்களில் அதிரடி மாற்றம்!

எதிர்வரும் காலங்களில் (2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின்பேதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.