கொழும்பு - பிலியந்தலை நகருக்குள் பிரவேசிக்கவும் அந்த நகர் ஊடாக பயணிப்பதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் காணப்படும் அதி அபாய கொரோனா அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.