பிலியந்தலை நகருக்குள் பிரவேசிக்கவும் அதன் ஊடாக பயணிக்கவும் முற்றாகத் தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிலியந்தலை நகருக்குள் பிரவேசிக்கவும் அதன் ஊடாக பயணிக்கவும் முற்றாகத் தடை!


கொழும்பு - பிலியந்தலை நகருக்குள் பிரவேசிக்கவும் அந்த நகர் ஊடாக பயணிப்பதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 


குறித்த பகுதியில் காணப்படும் அதி அபாய கொரோனா அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.