ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று!

திவுலப்பிட்டிய தியகம்பல பிரதேசத்திலுள்ள ஓர் ஆடைத் தொழிற்சாலையில் 80 ஊழியர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் அதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் முதல் தொடர்பாளர்கள் 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தொழிற்சாலையில் சுமார் 350 பேர் பணியாற்றுகின்றனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.