நாட்டில் இன்று பதிவான கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுக்களின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்று பதிவான கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுக்களின் விபரம்!


இலங்கையில் இன்று கொரோனா தொற்றின் விளைவாக 36 பேர் மரணித்துள்ளதாக பதிவாகியுள்ளது.


அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்று தாக்கத்தினால் மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,441 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு புதிதாக 2,849 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 183,452 ஆக அதிகரித்துள்ளது. இதில் 32,212 சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.