நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்சாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதேவேளைமீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் அமுலாகும் பயணத் தடை 28ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே புகையிரத திணைக்களமும் புகையிரத சேவையை இடைநிறுத்தும் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதேவேளைமீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் அமுலாகும் பயணத் தடை 28ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே புகையிரத திணைக்களமும் புகையிரத சேவையை இடைநிறுத்தும் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.