நாளைய மறுநாள் பயணக்கட்டுப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம்!
Posted by Yazh NewsAdmin-
நாளை மறு நாள் (25) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை அகற்ற திட்டமிடப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறு நாள் ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார்.
மேலும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.