நாளை மறு நாள் (25) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை அகற்ற திட்டமிடப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறு நாள் ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார்.
மேலும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
நாளை மறு நாள் ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார்.
மேலும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)