சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் 40 பேரின் தகவல் கோரியது இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் 40 பேரின் தகவல் கோரியது இலங்கை!


சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை அந்நாட்டு அரசாங்கத்திடம் இலங்கை கோரியிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.

கோடிக்கணக்கான சுவிஸ் பிரேங் பணம் அந்த கணக்குகளில் உள்ளதாக கூறப்படுகிறது. 

எனினும் இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கின்ற இந்தக் கோரிக்கையை சுவிஸ் நிராகரித்திருப்பதாக கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியிருக்கிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.