இன்றைய தினம் (28) நாட்டில் 38 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன்படி நாட்டின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,363 ஆக உயர்வடைந்தது.
நாட்டில் இன்றைய தினம் 2,845 கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,019 ஐ கடந்தது.