அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா மரணங்கள் நேற்று (21)!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா மரணங்கள் நேற்று (21)!

நேற்று வெள்ளிக்கிழமை (21) நாட்டில் 44 கொரோனா மரணங்கள் பதிவாகின. இதுவே நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா மரணங்கள் ஆகும்.

இதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,132 ஆக அதிகரித்தது.

மேலும் நேற்றைய தினம் 3,547 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 31,884 ஆக உயர்வடைந்தது.


உயிரிழந்தவர்களின் விபரம்
  • 23 நபர்கள் - 71 வயதுக்க்கு மேற்பட்டோர்
  • 11 நபர்கள் - 61-70 வயதுகளையுடையோர்
  • 07 நபர்கள் - 51-60 வயதுகளையுடையோர்
  • இருவர் - 31-40 வயதுகளையுடையோர்
  • ஒருவர் - 21-30 வயதுடையவர்

உயிரிழந்தோர்களில் 30 ஆண்களும், மற்றையவர்கள் பெண்களாவார்கள்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.