நேற்று வெள்ளிக்கிழமை (21) நாட்டில் 44 கொரோனா மரணங்கள் பதிவாகின. இதுவே நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா மரணங்கள் ஆகும்.
இதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,132 ஆக அதிகரித்தது.
மேலும் நேற்றைய தினம் 3,547 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 31,884 ஆக உயர்வடைந்தது.
உயிரிழந்தவர்களின் விபரம்
உயிரிழந்தோர்களில் 30 ஆண்களும், மற்றையவர்கள் பெண்களாவார்கள்.
இதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,132 ஆக அதிகரித்தது.
மேலும் நேற்றைய தினம் 3,547 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 31,884 ஆக உயர்வடைந்தது.
உயிரிழந்தவர்களின் விபரம்
- 23 நபர்கள் - 71 வயதுக்க்கு மேற்பட்டோர்
- 11 நபர்கள் - 61-70 வயதுகளையுடையோர்
- 07 நபர்கள் - 51-60 வயதுகளையுடையோர்
- இருவர் - 31-40 வயதுகளையுடையோர்
- ஒருவர் - 21-30 வயதுடையவர்
உயிரிழந்தோர்களில் 30 ஆண்களும், மற்றையவர்கள் பெண்களாவார்கள்.