இன்று கூடிய பராளுமன்ற சபையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.
பாராளுமன்றில் ஏற்பட்ட பதட்ட நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் பெரும் குழப்பமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக இந்த பதட்ட நிலைமை எழுந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாகப் பறிக்கப்பட்டு விட்டதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
பாராளுமன்றில் ஏற்பட்ட பதட்ட நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் பெரும் குழப்பமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக இந்த பதட்ட நிலைமை எழுந்துள்ளது.