அனைத்து இலங்கை பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் இன்று அறிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் 27 ஆம் திகதி திறக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் 27 ஆம் திகதி திறக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.