பறி போன கரோலின் ஜூரியின் மகுடம் - புதிய உலக திருமதி அழகியாக அயர்லாந்து நாட்டு அழகி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பறி போன கரோலின் ஜூரியின் மகுடம் - புதிய உலக திருமதி அழகியாக அயர்லாந்து நாட்டு அழகி!

உலக திருமதி அழகுராணி பட்டத்தையும் மகுடத்தையும் தாமாக முன்வந்து ஒப்படைத்த கரோலின் ஜூரியின் முடிவால் இரண்டாவது இடத்தை வென்ற அயர்லாந்து நாட்டு அழகு ராணிக்கு இந்த மகுடம் சொந்தமாகி உள்ளது.

உலக திருமண அழகு ராணியை தெரிவு செய்யும் அமைப்புக் குழு இதை கூறுகிறது.

அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான புதிய உலக திருமதி அழகியாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கேட் ஷிண்டர் முடிசூட்டப்படவுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகுராணியை தெரிவு செய்யும் போட்டியில் இடம்பெற்றிருந்த பெரும் சர்ச்சைகளை அடுத்து கரோலின் ஜூரி தமது மகுடத்தை தியாகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.