பொதுமக்களுக்கான மோட்டார் வாகன திணைக்களத்தின் அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களுக்கான மோட்டார் வாகன திணைக்களத்தின் அறிவித்தல்!


மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹேர அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளைய தினம் (27) திறந்திருக்கும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது .


அதன்படி நாளைய தினம் முதல் எதிர்வரும் மே 13 ஆம் திகதி வரை காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பிரிவு திறந்திருக்கும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது .


இது தொடர்பான மேலதிக தகவலுக்கு 0112 677 877 எனும் தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொள்ளுமாறும் போக்குவரத்து திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது .


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.